சிந்திக்க சில வரி

 "தோழியிடம் தோற்று விடு அது    உன்னுடைய வெற்றி "

 "எனக்கே உரிய சொத்து உனது உள்ளம்." 

"காத்திருந்து பெறு அதன் வெகுமதி  புரியும் "

"கம்ம்பனின் காவியத்தில், 
                     சீதையவள் சாம்பலாகினால்.
                    எந்தன் காதல் காவியத்தை,
                    கம்ம்பனின் காவியமாக்கி விடாதே." 
  
          "இதயமே!
           எத்தனை தடவை வேண்ண்டுமானாலும் உடைந்து கொள் 
           ஆறுதல் படுத்த என் அன்பு தோழி உள்ளால். "

         "அறிவை வளர்க்கும் அன்பு  பொக்கிஷம் ஆசான்."
                       
                 
"ஒருவன் வாழ்நாளில் சம்பாதிக்க கூடாத
  விடயம் 
இன்னொருவரின் சாபம் "

    "  நீ மட்டும் சுவாசிக்க மறந்து 
விடாதே 

இறப்பு என் இதயத்துக்கு "

" உனக்கு என்றும் உதவும் கை நம்பிக்கை"




"தோல்வியடையும் போது நினைத்து கொள் 
இன்னொருவரின் வெற்றிக்கு

 வழி  விட்டுள்ளாய் என்று"  





"வெற்றியின்  போது  நினைத்து கொள் 
இன்னொருவரின் தோல்விக்கு
 வழி வகுத்துள்ளாய்  என்று" 





"ஒருவன் வாழ்நாளில் சாம்பாதிக்க கூடாத 
விடயம் 
இன்னொருவரின்  சாபம்" 


"தினந்தோறும் திட்டமிட்டு செயற்படு"


"தோல்வியின் போது  ஒருவன் கற்றுகொள்ளும் 
பாடம்,
 அனுபவம்"

"அடிக்கடி   கண்ணீர் விடாதே,
 ஆண்டவனுக்கும் கூட சலித்துவிடும்"   


"ஆணே!
பெண்ணின் உணர்வை மதி அவள்,
உன்னை மதிப்பாள்"



"பெண்ணே 
ஆணின் அன்பை மதி, 
அவன் உன்னை மதிப்பான்.

"உன் வாழ்க்கையில் மறக்க கூடாத   நபர்,
உன் வாழ்க்கை பாதையிலே கை கொடுத்த ஒவ்வொருவரும்."



"கல்வி கற்கவும், காதலை கூரவும்  காலம் தாழ்த்தாதே"


"பெண்ணின் காதல் கண்ணில் தெரியும் 
ஆணின் காதல் வார்த்தையில் தெரியும்."


"கோபத்தின் பொது உன்னை நீயே கேட்டு கொள்,
ஏன் இந்த வீண் கோபம்?"  


"கோபத்தை கட்டு படுத்த தெரியாதவன்
தன்னிடம் தானே தோற்கிறான்."


No comments:

Post a Comment